Wednesday, October 20, 2010
கவிதை
என்னவள்
கடைக்கண் பார்வையில் கவிதை பிறந்தது
முழு பார்வையில் காதல் பிறந்தது
உன் குரல் ஓசையில் குயிலின் குருவை கண்டேன்
உன் மொழியில் தமிழின் தாய் மொழி கண்டேன்
உன் கையசைவில் தென்றல் உருவாகிறது
துள்ளி நடக்கையில் புதிய நாட்டிய கலை
ஆய கலைகள் அனைத்திற்கும் இளவரசி நீயா???
பிறப்பு
ஒவொரு நொடியும் புதியவளாக தெரிகிறாய்
உன்னருகில் நான் பிறகின்றேனா?
என்னருகில் நீ பிறகின்றயா?
நமக்குள் காதல் பிறகின்றதா ??
Subscribe to:
Post Comments (Atom)
அருமை மிகவும் அழகாக இருக்கிறது கவி வரிகள்
ReplyDeleteகலக்கலான வரிகள் அருமை ராஜன்
ReplyDelete