Wednesday, October 20, 2010

கவிதை


என்னவள்



கடைக்கண் பார்வையில் கவிதை பிறந்தது

முழு பார்வையில் காதல் பிறந்தது

உன் குரல் ஓசையில் குயிலின் குருவை கண்டேன்

உன் மொழியில் தமிழின் தாய் மொழி கண்டேன்

உன் கையசைவில் தென்றல் உருவாகிறது

துள்ளி நடக்கையில் புதிய நாட்டிய கலை

ஆய கலைகள் அனைத்திற்கும் இளவரசி நீயா???


பிறப்பு

ஒவொரு நொடியும் புதியவளாக தெரிகிறாய்

உன்னருகில் நான் பிறகின்றேனா?

என்னருகில் நீ பிறகின்றயா?

நமக்குள் காதல் பிறகின்றதா ??






2 comments:

  1. அருமை மிகவும் அழகாக இருக்கிறது கவி வரிகள்

    ReplyDelete
  2. கலக்கலான வரிகள் அருமை ராஜன்

    ReplyDelete