Wednesday, October 28, 2009

கற்பனை என்னும் காட்டுக்குதிரை





கற்பனை என்பது கடுகடங்காத காட்டுக்குதிரை. அது தான் எண்ணப்படி நினைத்த இடத்திற்கு செல்லும், தான் விரும்பியதை செய்யும். அதித கற்பனை உள்ளவனால் மட்டுமே ஒரு சிறந்த கலை வல்லுனராக உருவாக முடியும். இன்றய உலகில் பல மனிதர்கள் தனக்கு என்று ஒரு காட்டுக்குதிரை வளர்த்து வருகின்றனர். வேண்டும்பொழுது குதிரைமிது பயணம் செய்து இன்பம் அடைகின்றான்.



Tuesday, October 20, 2009

வணக்கம் தோழர்களே




இந்த ப்ளோக் எனது மனதில் எழும் கற்பனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்து தங்களின் கருத்துகளையும் கற்பனைகளையும் பரிமாறி ஒரு சந்தோஷமான பொழுதுபோக்கு தளமாக இயக்க விரும்புகிறேன். இந்த ப்ளோக் வரும் நண்பர்கள் தங்களின் கருத்துக்களை எந்தவித தயக்கமும் இன்றி தெரிவிக்கலாம்.