Tuesday, August 31, 2010

சில வரிகள்

வெட்ட வெளியில் தனி மரமாய் நின்றேன்
சூரியனை வந்து வெளிச்சம் கொடுத்தை
இரவில் நினைவு எனும் நிலவாக வந்தாய்
பாசம் எனும் மேகத்துடன் வந்து அன்பு எனும் மழை பொழிந்தாய்
இன்று ஆயிரமாயிரம் சொந்தங்கள் உன்னை நானறிவேன் என்னை
நீ அறிவாயா ??

ஒவொரு மனிதனின் வாழ்விலும் ஒரு சோக கதை உண்டு
உன் சோக கதையின் தலைப்பை ஒருவரிடம் சொல்
அவர்களுடைய கதையின் முற்றும் வரை உன்னிடம் சொல்வார்கள்.

No comments:

Post a Comment