என் உயிர் நீ என்று கூறினாய்.
அதனாலதான் என் உயிரை கையேடு எடுத்து சென்றுவிட்டாயா?
என்னை விட்டு பிரிந்து விடாதிர்கள் என்றாய்.
என் அருகாமை உனக்கு நெருப்பாக இருக்கிறது என்று விலகி சென்றுவிட்டாயா?
என்னுள் நீ இருக்கிறாய் என்றாய்.
நீ வேண்டாம் உன் நினைவுகள் மட்டும் போதும் என்று விலகி விட்டாயா?
உங்களை தவிர உலகில் வேறு எதுவும் முக்கியம் இல்லை என்றாய்.
நான் சொன்ன வார்த்தைகளை தவிர மற்றவர்கள் கூறியதை மற்றவர்கள் கூறியதை முக்கியமாக எடுத்துக்கொண்டு பிரிந்து விட்டாயே.
நீ ஒருவன் போதும் என் வாழ்கை முழுவதற்கும் என்றாய்.
இன்றோ என் ஒருவனை தவிர மற்ற அனைவரிடமும் உறவாடுகின்றாய்.
என் இன்பமே உன் வாழ்வின் லட்சியம் என்றாய்
உன் லட்சியத்தை நிறைவேற்றிவிட்டு எனக்கு துன்பத்தை வாழ்நாள் பரிசாக அளித்துவிட்டாய்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment