Friday, May 28, 2010

உன் அருகாமை

மனிதனின் மனம் அதீக
இன்பத்திலும் துன்பத்திலும்
மரணத்தை விரும்பும்
உன் அருகில் நான் இருக்கும்பொழுது
மரணத்தை விரும்புகிறேன்.

No comments:

Post a Comment