Tuesday, October 20, 2009

வணக்கம் தோழர்களே




இந்த ப்ளோக் எனது மனதில் எழும் கற்பனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்து தங்களின் கருத்துகளையும் கற்பனைகளையும் பரிமாறி ஒரு சந்தோஷமான பொழுதுபோக்கு தளமாக இயக்க விரும்புகிறேன். இந்த ப்ளோக் வரும் நண்பர்கள் தங்களின் கருத்துக்களை எந்தவித தயக்கமும் இன்றி தெரிவிக்கலாம்.




No comments:

Post a Comment